847
சென்னை அருகே உள்ள சோமங்கலத்தில் குறுந்தகவல் மூலம் வந்த இணைப்பை கிளிக் செய்ததால், தமது வங்கிக் கணக்கில் இருந்து சுமார் 49 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டதாக பாபு என்ற நபர் புகார் அளித்துள்ளார். எஸ்.பி.ஐ...

509
சீனாவில் இருந்து பெங்களூரு தனியார் நிறுவனம் ஒன்று இறக்குமதி செய்த 35 கோடி ரூபாய்  மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் அடங்கிய 40 அடி கண்டெய்னரை திருடியதாக 7 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னைத்...

507
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை வாங்குவது போல நடித்து எட்டரை கிராம் கம்மலை திருடிய பெண்ணை சி.சி.டி.வி பதிவு அடிப்படையில் போலீஸார் கைது செய்தனர். நகை வாங்க வந்த ஆரோக்கியநாதபுரத்தைச் சேர்ந்த இவாஞ்ச...

491
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே பெட்ரோல் பங்க்கில் வேலை செய்த இளைஞர், தொடர் திருட்டில் ஈடுபட்டு 2 லட்சம் ரூபாய் அளவுக்கு கையடால் செய்தது சிசிடிவி பதிவுகள் மூலம் தெரியவந்த நிலையில் போலீசார் அவ...

751
திருத்தணி பேருந்து நிலையத்தில் பயணிகள் 3 பேரிடம் செல்ஃபோன்களை பறித்து விட்டு கழிவறைக்குள் சென்று பதுங்கிய திருடனை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்தனர். பயணிகளிடம் செல்ஃபோன் திருடியதா...

346
சீர்காழியில் விவசாய நிலங்களில் மின் மோட்டார்களை திருடியதாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 10 மின் மோட்டார்கள், ஒரு லேப்டாப், ஒரு இருசக்கர வாகனம் என பத்து லட்ச ரூபாய் மதிப்பிலான...

384
வந்தவாசியில் உள்ள SBI வங்கியின் ஏடிஎம் மையத்தில் முதியவருக்கு பணம் எடுக்க உதவுவது போல் நடித்து 16ஆயிரத்து 500 ரூபாயைத் திருடிய சிவானந்தம் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். ஏழுமலை என்ற முதியவர் பணம்...



BIG STORY